தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009326 நாள்: 28.09.2020 தலைமை அறிவிப்பு:  திருவாடானை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  ஹா.முகம்மது                    - 16367454027 துணைத் தலைவர்      -  இரா.சங்கர்                    -...

தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009326 நாள்: 28.09.2020 தலைமை அறிவிப்பு: இராமநாதபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  நா.மணிவண்ணன்                 - 43607615370 துணைத் தலைவர்      -  மா.ஜெகதீஸ்குமார்              - 43545269694 துணைத் தலைவர்     ...

தலைமை அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009328 நாள்: 29.09.2020 அறிவிப்பு:  இராமநாதபுரம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (இராமநாதபுரம் மற்றும் திருவாடானை தொகுதிகள்) தலைவர்             -  அ.நாகூர்கனி                    - 43514520064 செயலாளர்           -  கண்.இளங்கோவன்             - 11145295559 பொருளாளர்         ...

உறுப்பினர் சேர்க்கை முகாம் – கயத்தார்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயத்தார் ஒன்றியம்&பேரூராட்சி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் கயத்தார் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஆவடி தொகுதி

ஆவடி சட்டமன்றத் தொகுதி ஆவடி கிழக்கு நகரம் சார்பாக 26/09/20 அன்று காலை 8 மணிக்கு திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் தியாகதீபம் தீலிபன் அவர்களின் திருவுருப்படத்திற்கு மலர் தூவி நினைவேந்தல் நிகழ்வு...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – இராணிப்பேட்டை

இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தொகுதி கலந்தாய்வு கூட்டம் – திருச்சி கிழக்கு தொகுதி

26.09.2020 சனிக்கிழமை மாலை 7 மணி அளவில் திருச்சி கிழக்கு தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லெப்டினட் கேணல் திலீபன் அவர்களது 33வது நினைவு தினத்தை முன்னிட்டு கிழக்கு பகுதி பொருப்பாளர்கள் ஒருங்கிணைப்பில்நினைவேந்தல் நிகழ்வு தா.பி.சத்திரம் சந்தை அருகில் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்- அண்ணா நகர் தொகுதி

அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 16/9/2020 நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரிச்செல்வன் விக்னேசு நினைவேந்தல் நிகழ்வு – அண்ணா நகர் தொகுதி

காவிரிச்செல்வன் பா.விக்னேசுவின்,4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 103வது வட்டத்தில் அனுசரிக்கப்பட்டது