பெரியகுளம் தொகுதி – தலைவர் பிறந்த நாள் புதிய புலிக்கொடி ஏற்றுதல்

பெரியகுளம் தொகுதி பங்களாமேடு மற்றும் சுக்குவாடன்பட்டியில் 26.11.2020 அன்று தலைவர் 66 வது பிறந்த நாளில் புதிதாக புலிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  

அம்பாசமுத்திரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி கல்லிடைக்குறிச்சி நகரத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் சமுதாய நலக்கூடத்தில் (27/11/2020) #வெள்ளிக்கிழமை அன்று #மாவீரர்_நாள் நிகழ்வு நடைபெற்றது. தாயக விடுதலைக்கு களமாடி உயிர் நீத்த மாவீரர்கள் அனைவருக்கும் சுடர் வணக்கம்...

பத்மநாபபுரம் தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி ஊராட்சியிலிருந்து இன்று 27-11-2020 நாம் தமிழராய் நம்மோடு இணைந்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !

தேனி கிழக்கு மாவட்டம் – குருதிக் கொடை முகாம்

நமது தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு *தேனி கிழக்கு மாவட்டம்* சார்பில் *குருதிக்கொடை முகாம்* (28.11.2020)  அ.புதூர் விலக்கில் நடைபெற்றது.43 உறவுகள் குருதி வழங்கினார்கள்  

பெரியகுளம் தொகுதி – ஜெயமங்கலம் புலிக்கொடி ஏற்றுதல்

பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலத்தில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு 29.11.2020 புதிதாக புலிக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.  

அறிவிப்பு: கட்சியில் மீண்டும் சேர்ப்பு

  க.எண்: 202011477 நாள்: 30.11.2020 அறிவிப்பு அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557), இரா.தமிழ்பிரபு (02734823824) மற்றும் த.முத்துராமன் (02532094794) ஆகியோர், தனது தவறை முழுமையாக உணர்ந்து,...

விராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா

*விராலிமலை தொகுதி* விராலிமலை மேற்கு ஒன்றியம் *இராஜாளிபட்டி மற்றும் தேங்காய்தின்னிபட்டி ஊராட்சியில்* நாம்தமிழர் கட்சியின் புலிகொடியேற்றப்பட்டது. நிகழ்வை ஒருங்கினைத்த அனைத்து உறவுகளுக்கும் அண்ணன் சீமான் சார்பாகவும் விராலிமலை நாம்தமிழர் சார்பாகவும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

அம்பாசமுத்திரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பேரூராட்சியில் பொட்டல்பகுதியில் (29/11/2020) ஞாயிற்று கிழமை அன்று நாம் தமிழர் கட்சி சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் உறவாய் இணைந்த தாய்தமிழ் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.

கரூர் கிழக்கு – சுடர்விளக்கு ஏற்றி வீரவணக்கம்

கரூர் கிழக்கு மாவட்டம் - கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களுக்கு குளித்தலை வட்டம் தாளியாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நினைவேந்தல்...

கடலூர் – குருதிக் கொடை முகாம்

தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே. பிரபாகரன் 66 வது பிறந்தநாளை ஒட்டி கடலூர் தொகுதி குருதி கொடை பாசறை செயலாளர் பா. கபிலன் அவர்களின் முன்னெடுப்பில் கடலூர் தொகுதி யில் இரண்டு நாட்கள்...