அறிவிப்பு: கட்சியில் மீண்டும் சேர்ப்பு

527

 

க.எண்: 202011477

நாள்: 30.11.2020

அறிவிப்பு

அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மு.இடிமுரசு (02309476557), இரா.தமிழ்பிரபு (02734823824) மற்றும் த.முத்துராமன் (02532094794) ஆகியோர், தனது தவறை முழுமையாக உணர்ந்து, தன்னிலை விளக்கமளித்து இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறு நிகழாது என உறுதியளித்துள்ளதின் பேரில் மீண்டும் கட்சியில் இணைந்துக்கொள்வதற்கான கோரிக்கை ஏற்கப்பட்டு, கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகிறார்கள்.

எனவே, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

 

முந்தைய செய்திவிராலிமலை தொகுதி – கொடியேற்றும் விழா
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி – ஜெயமங்கலம் புலிக்கொடி ஏற்றுதல்