விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்
03/12/2020 அன்று கேகே நகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தில் தொழிலாளர் பாசறையின் முன்னெடுப்பில், நிகழ்த்தப் பெற்ற கொடியேற்றம்,மற்றும் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வில் கலந்து நிகழ்வை மெருகேற்றிச் சிறப்பித்த நாம் தமிழர் உறவுகள்.
தமிழ் நாடு நாள் பெருவிழா -பெரம்பூர் தொகுதி
தமிழ் நாடு நாள் பெருவிழாவை முன்னிட்டு 01/11/2020 காலை 9 மணிக்கு தமிழ்க்கொடி ஏந்தி பெரம்பூர் தொகுதி 35 ஆவது வட்டம் முத்தமிழ் நகரில் முத்தமிழ்நகர் அங்காடி வீதிகளில் மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு
ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உடையார்பாளையம் நகரத்தில்
தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை நாளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. களப்பணியில் ஈடுபட்ட உடையார்பாளையம் நகர உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.
தமிழ் நாடு நாள் பெரு விழா= எழும்பூர் தொகுதி
நாம் தமிழர் கட்சி எழும்பூர் தொகுதி சார்பாக தமிழ்நாடு பெருவிழா திருநாள் தமிழ்நாட்டின் கொடியேந்தி மக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அம்பாசமுத்திரம் – சுவர் விளம்பரம் வரைதல்
அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் கோபாலசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையோரம் வெள்ளிக்கிழமை அன்று 2021 சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் பரப்புரையாக நாம் தமிழர் கட்சியின் சுவர் விளம்பரம் வரையப்பட்டது....
இராமநாதபுரம் தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா
01-12-2020 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி மேற்கு ஒன்றியம் திரு உத்திரகோசமங்கை ஊராட்சியில் ஊராட்சி பொறுப்பாளர்கள் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
பெரியகுளம் தொகுதி – அவசர சிகிச்சைக்கு குருதி வழங்கல்
பெரியகுளம் தொகுதி குருதி கொடை பாசறை சார்பில் தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் அண்ணன் முகமது சித்திக் (03.11.2020) அன்று வத்தலக்குண்டு தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்கு குருதி வழங்கினார்.
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 3-12-2020 அன்று திக்கணங்கோடு ஊராட்சி பகுதியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
திருச்செங்கோடு தொகுதி – தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்றும் நிகழ்வுகள்
திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி சார்பாக தேசிய தலைவர் பிறந்தநாளில் சண்முகபுரம், அப்பூர்பாளையம் பகுதியில் கொடி ஏற்றப்பட்டு பொன்நகர் காலனியில் உள்ள ஆதரவற்ற முதியோர் காப்பகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய மற்றும்...
நாங்குநேரி தொகுதி – குருதிக் கொடை முகாம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி சார்பாக தலைவர் மேதகு *பிரபாகரன்* அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மற்றும் நமது மாவீரர்களை நினைவு கூறும் வகையில் *குருதிக்கொடை முகாம்* சிறப்பாக நடைபெற்றது.


