03/12/2020 அன்று கேகே நகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தில் தொழிலாளர் பாசறையின் முன்னெடுப்பில், நிகழ்த்தப் பெற்ற கொடியேற்றம்,மற்றும் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வில் கலந்து நிகழ்வை மெருகேற்றிச் சிறப்பித்த நாம் தமிழர் உறவுகள்.
முகப்பு கட்சி செய்திகள்