ஜெயங்கொண்டம்தொகுதி நிகழ்வுகள்அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு டிசம்பர் 4, 2020 239 ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உடையார்பாளையம் நகரத்தில் தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை நாளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. களப்பணியில் ஈடுபட்ட உடையார்பாளையம் நகர உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.