ஜெயங்கொண்டம் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் நிகழ்வு

239

ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடையார்பாளையம் நகரத்தில்
தேசிய தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் அகவை நாளில்   சுவரொட்டி ஒட்டப்பட்டது. களப்பணியில் ஈடுபட்ட உடையார்பாளையம் நகர உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திதமிழ் நாடு நாள் பெரு விழா= எழும்பூர் தொகுதி
அடுத்த செய்திதமிழ் நாடு நாள் பெருவிழா -பெரம்பூர் தொகுதி