தமிழர் நாள் பெருவிழா – நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழா மற்றும் குமரி விடுதலை நாளை (1-11-2020 ஞாயிறு) முன்னிட்டு தமிழக எல்லை மீட்பு போராளிகளின் சிலைக்கு மாலை...
தமிழ்நாடு நாள் பெருவிழா -ஆவடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு நகரத்தில் உள்ள காமராசர் நகர்,அயப்பன் நகரில் கொடி ஏற்றப்பட்டு மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது,
தமிழ்நாடு நாள் பெருவிழா – ஆவடி சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு நாள் பெருவிழா முன்னிட்டு ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவடி மேற்கு நகரம் 36 வது வார்டில் நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் ஏற்றப்பட்டது,நாள் ௦1-11-2020 மேலும் "தமிழ்நாடு நாள் பெருவிழா 36 வது வார்டு...
கொடியேற்றும் நிகழ்வு – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி
11.10.2020 நா. புதுப்பட்டி நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நா. புதுப்பட்டி ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி நாமக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி உறவுகள் இணைந்து...
தமிழ் நாடு நாள் பெருவிழா – குமரி மாவட்டம்
01/11/2020 அன்று குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் மகிழ்ச்சியின் ஆண்டு கொண்டாடும் விதமாக காலை 10 மணிக்கு தக்கலை நீதிமன்றம் சாலையில் அமைந்துள்ள ஐயா குஞ்சன் அவர்கள் திருஉருவ சிலைக்கு...
தமிழ் நாடு நாள் பதூசம்மாள் மலர்வணக்க நிகழ்வு – கும்மிடிப்பூண்டி தொகுதி
01-11-2020 தமிழ்நாடு நாளன்று கும்மிடிப்பூண்டி தொகுதியில் பொன்பரப்பி தமிழரசனின் தாய் பாதுசம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம் தமிழக எல்லை மீட்பு போராளிகளான தலைநகர் மீட்ட தமிழன் ம. பொ. சிவஞானம், குமரிதந்தை மார்சல் நேசமணி,...
கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும்...
கடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியும், ஈரோடு மருத்துவக்கல்லூரியும் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயித்துக்...
தமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை தமிழ்நாடு நாள் பெருவிழா திருமுட்டம் பேரூராட்சியில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி கொண்டாடியதால் காவல்துறை வழக்கு பதிவு செய்து ...
வேல் பேரணி – மருதமலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி
நவம்பர் 1 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை மாநில வீரத்தமிழர் முன்னணி நடத்திய மருதமலை நோக்கிய வேல் பயணத்தில் பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறவுகள் அனைவருடனும் வாகனப் பயணம் மற்றும்...
விபத்தில் சிக்கியவருக்கு உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி,
நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் வடக்கு மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, எல்லாபுரம் மேற்கு ஒன்றியம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக செந்தமிழன் சீமானின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் இரா.ஏழுமலை...








