தமிழர் நாள் பெருவிழா – நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி

77

நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்நாடு மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தாயகப்பெருவிழா மற்றும் குமரி விடுதலை நாளை (1-11-2020 ஞாயிறு) முன்னிட்டு தமிழக எல்லை மீட்பு போராளிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

முந்தைய செய்திசெம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மத்திய அரசின் முடிவை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம்