தமிழ் நாடு நாள் பெருவிழா – காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதி

95
கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை  தமிழ்நாடு நாள் பெருவிழா  திருமுட்டம் பேரூராட்சியில் தமிழ்நாட்டு கொடி ஏந்தி கொண்டாடியதால் காவல்துறை வழக்கு பதிவு  செய்து  தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுவித்தது .
முந்தைய செய்திவேல் பேரணி – மருதமலை பல்லடம் சட்டமன்றத் தொகுதி
அடுத்த செய்திகடலூர், ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளின் கல்வி கட்டணத்திற்கு இணையாகக் குறைக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்