திண்டுக்கல் தொகுதி – வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் நடுவண் மாவட்டத்திற்குட்பட்ட திண்டுக்கல் சட்ட மன்ற தொகுதி சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா 2020 வரைவை திரும்ப பெற கோரி இசை. மதிவாணன் (மாநில இளைஞர்...
திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், புத்தூர் பாத்திமா தேவாலயம் பகுதியில் 200 துண்டறிக்கை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.
திருச்செங்கோடு தொகுதி – ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.
29.11.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக அப்பூர்பாளையத்தில் ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளில் குருதிக்கொடை வழங்கினார்கள். இதில் மாவட்டம்,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துக் கொண்டார்கள்.
வேப்பனப்பள்ளி – ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி மற்றும் தேர்தல்...
ஆலந்தூர் தொகுதி – புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 20/12/20 காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில், மௌலிவாக்கம் பாய் கடை சந்திப்பில், மாபெரும்...
வேடசந்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
வேடசந்தூர் தொகுதி சார்பில் கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைப்பெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் – வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் சார்பில் வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெறக்கோரி 20/12/2020 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடலூர் கிழக்கு மாவட்டம் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
நடுவன் அரசு விவசாயிகளுக்கு எதிராக இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
காட்பாடி தொகுதி – பாலம் அமைத்து தரக் கோரி மறியல் போராட்டம்
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சேண்பாக்கம் பகுதி 4வது மண்டலம் பெரியார் நகர் என்ற திடீர் நகரில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமைத்து தர கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
பழனி தொகுதி – கொள்கை விளக்க தெருமுனை பரப்புரை
பழனி சட்டமன்ற தொகுதி *பாலசமுத்திரம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க தெருமுனை பரப்புரை பழனி சட்டமன்ற தொகுதி ,நகர, ஒன்றிய, பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள சிறப்பாக நடைபெற்றது.