காட்பாடி தொகுதி – பாலம் அமைத்து தரக் கோரி மறியல் போராட்டம்

45

காட்பாடி சட்டமன்ற தொகுதியில் சேண்பாக்கம் பகுதி 4வது மண்டலம் பெரியார் நகர் என்ற திடீர் நகரில் மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் அமைத்து தர கோரி மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

முந்தைய செய்திபழனி தொகுதி – கொள்கை விளக்க தெருமுனை பரப்புரை
அடுத்த செய்திகடலூர் கிழக்கு மாவட்டம் – வேளாண் சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்