திருச்சி மேற்கு – துண்டறிக்கை பரப்புரை

33

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,  புத்தூர் பாத்திமா தேவாலயம் பகுதியில்  200 துண்டறிக்கை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திதிருச்செங்கோடு தொகுதி – ஈகை பேரொளி திலீபன் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.
அடுத்த செய்திதிண்டுக்கல் தொகுதி – வேளாண் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம்