தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், புத்தூர் பாத்திமா தேவாலயம் பகுதியில் 200 துண்டறிக்கை வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு உடல் உழைப்பு கொடுத்த அனைத்து களப்போராளிகளுக்கும், அனைத்து உறவுகளுக்கும் நன்றிகள் மற்றும் புரட்சி வாழ்த்துகள்.
முகப்பு கட்சி செய்திகள்