ஆலந்தூர் தொகுதி – புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

44

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து இன்று ஞாயிற்றுக்கிழமை 20/12/20 காலை சரியாக 09:30 மணிக்கு ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில், மௌலிவாக்கம் பாய் கடை சந்திப்பில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது. இப்போராட்டத்தை தலைமை தாங்கிய ஆலந்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது தொகுதியின் சார்பாக புரட்சிகர வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திவேடசந்தூர் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவேப்பனப்பள்ளி – ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்