பெரம்பூர் தொகுதி மாவட்ட மற்றும் தொகுதி கலந்தாய்வு
வட சென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் இரா.சரவணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட தலைவர் புலிக்கொடி ஞா.புஷ்பராஜ் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தலைமையில் பெரம்பூர் தொகுதி...
மதுரை வடக்கு தொகுதி -வீரதமிழச்சி” செங்கொடி வீரவணக்க நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி சார்பில் 28.08.2021 அன்று "வீரதமிழச்சி" செங்கொடி அவர்களின் 10வது நினைவு நாளை முன்னிட்டு வீரவணக்க நிகழ்வு மற்றும் மதுரை வடக்கு தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் மதுரை...
பொன்னேரி தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது
பொன்னேரி தொகுதி 22-08-2021 அன்று மணலி புதுநகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காவல் நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 30-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி...
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி கொடியேற்றும் நிகழ்வு
இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி நினைவாக கொடியேற்றும் நிகழ்வு மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடும் விழா
அனைத்து உறவுகளுக்கு வணக்கம்.....!
| பனை விதை நடும் விழா |
22.08.2021 அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியம் சார்பாக பனை நடும் விழா நடைபெற்றது , உறவுகள் கலந்து கொண்டு...
சேந்தமங்கலம் தொகுதி -வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு
வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளில், சேந்தமங்கலம் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் சீராப்பள்ளி பேருந்து நிறுத்தம், கொல்லிமலை செம்மேடு பேருந்து நிலையம், சுட்டப்பாறைமேடு பகுதியில் உள்ள சேந்தமங்கலம் தொகுதி நாம்...
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 25, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேருஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடம்:
நேருஜி நகர் (ஆனையூர் பஞ்சாயத்து)...
அம்பத்தூர் தொகுதி அரசியல் பயிலரங்கம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் உள்ள மல்லிகா மகாலில் காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை மிகச் சிறப்பானதொரு அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, ஐந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு...
கும்மிடிப்பூண்டி தொகுதி – வீரமங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு
கும்மிடிப்பூண்டி தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில், கும்மிடிப்பூண்டி நடுவண் ஒன்றியத்தில் வீரமங்கை செங்கொடிக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-08-2021 திருநாவலூர் தெற்கு ஒன்றியம் ஒல்லியாம்பாளையம் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.



