பொன்னேரி தொகுதி சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது

12

பொன்னேரி தொகுதி  22-08-2021 அன்று  மணலி புதுநகர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் காவல் நிலையம் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பொன்னேரி தொகுதி பொறுப்பாளர்களும் ,உறுப்பினர்கள் 30-மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புக்கு
சரவணன் -7667601891
பொன்னேரி தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை.

 

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – வீரத்தமிழச்சி செங்கொடி கொடியேற்றும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரை வடக்கு தொகுதி -வீரதமிழச்சி” செங்கொடி வீரவணக்க நிகழ்வு