சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

6

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 25, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேருஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடம்:
நேருஜி நகர் (ஆனையூர் பஞ்சாயத்து) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 4 மரங்கள் நடப்பட்டது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி அரசியல் பயிலரங்கம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி -வீரத்தமிழச்சி செங்கொடி நினைவேந்தல் நிகழ்வு