சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 25, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நேருஜி நகரில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடம்:
நேருஜி நகர் (ஆனையூர் பஞ்சாயத்து) – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 4 மரங்கள் நடப்பட்டது.
இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 9159139098