மயிலம் தொகுதி மரம் நடும் நிகழ்வு
மயிலம் தொகுதி தீவனூர் அடுத்த சாலை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது. கட்சி நிர்வாகிகள் நாளைய வாக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
+917550304182
திருச்சி மேற்கு தொகுதி மகளிர் நாள் விழா
திருச்சி மேற்கு தொகுதி சார்பாக 08-03-2022 அன்று மகளிர் நாளினை முன்னிட்டு உறையூர் பகுதி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக...
திருவெறும்பூர் தொகுதி மக்கள் குறைகேட்பு பயணம்
திருவெறும்பூர் தொகுதி சார்பாக முதல் களப்பணியாக 07.03.2022 அன்று திங்கட்கிழமை அரியமங்கலம் கோட்டம், உக்கடை, வட்டம் எண் 16ல் பொது மக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்வு மதியம் சுமார் 3 மணியளவில்...
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி
திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மகளிர் பாசறை நடத்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. இதில் சில தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது.
தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்செங்கோடு தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
27.02.2022 அன்று திருச்செங்கோடு தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி 123 வது வட்டத்தில் கொடியேற்ற நிகழ்வு நடைப்பெற்றது.
பெரம்பூர் திருவிக நகர் தொகுதி – களப்பணியாளர்கள் கலந்தாய்வு
வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் திருவிக நகர் தொகுதிகளில் மாநகராட்சி தேர்தலில் களத்தில் நின்ற வேட்பாளர்கள் மற்றும் களப்பணியாற்றிய நாம்தமிழர் கட்சி உறவுகளுக்கு நன்றியும்,பாராட்டு சான்றிதழும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
மயிலம் சட்டமன்றத் தொகுதி மரம் நடும் நிகழ்வு
சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மயிலம் தொகுதி தீவனூர்* *அடுத்த* *சாலை* *ஊராட்சியில்* மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது
செஞ்சி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
செஞ்சி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.




