தமிழக கிளைகள்

    ஓசூர் தொகுதி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்க நிகழ்வு

    ஓசூர் சட்டமன்ற தொகுதி  கரிகாலன் குடியில் எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது செய்தி வெளீயிடு; தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் நாகேந்திரன் - 84894 26414 செய்தி தொடர்பாளர்  

    வால்பாறை சட்டமன்ற தொகுதி கைப்பந்து போட்டி

    வால்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழர் திருநாளை முன்னிட்டு மாபெரும் கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் கௌதமன், பிரபாகரன், சண்முகம் ஆகியோரின் தலைமையில் 13ம்...

    பெரம்பலூர் மாவட்டம் மாபெரும் குருதிக் கொடை முகாம்

    தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் -21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் மாபெரும்...

    ஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு

    ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு ஒன்றியம் சார்பாக பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி கொடிக் கம்பம் ஏற்றவும், பாகலூரில் கிளை அலுவலகம் திறக்கவும் கலந்தாய்வில் திட்டமிடப்பட்டது. மேலும்...

    ஒட்டப்பிடாரம் தொகுதி புதிய கொடிகம்பம் நடுவிழா

    ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் கலியாவூர் ஊராட்சியில் சின்ன கலியாவூரில் புதிய கொடிகம்பம் நடுவிழா மற்றும் புலிக்கொடியேற்றும். நிகழ்வு ஊர் பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர்...

    திருப்பரங்குன்றம் தொகுதி திருவள்ளுவர் நாள் நிகழ்வு

    நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் திருப்பரங்குன்றம் பகுதி சார்பாக திருப்பரங்குன்றத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது  

    அறந்தாங்கி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

    எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அறந்தாங்கியில் இன்று இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளருமாகிய தமிழ்த்திரு கு.பத்மநாபன் அவர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

    விருதுநகர் மண்டலம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்வு

    விருதுநகர் மண்டலம் சார்பாக அப்பாவி இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி சனவரி 2, 2022 அன்று விருதுநகரில் நடைபெற்ற கண்ட ஆர்ப்பாட்டத்தில் சிவகாசி தொகுதி உறவுகள் 18 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிய...

    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி தொகுதிகள் அடுத்த கட்ட தேர்தல் நகர்வு குறித்து கலந்தாய்வு

    ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் வரும் மாநகராட்சி தேர்தல் குறித்து அடுத்த கட்ட நகர்வு பற்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது அதில் நாடாளுமன்ற தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கிறிஸ்டன்டைன் இராஜசேகர் சகோதரி வள்ளியம்மாள்...

    பாபநாசம் தொகுதி சிறைவாசிகள் விடுதலைக்காக கண்டன ஆர்ப்பாட்டம்

    நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்💐 இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மாநில,மாவட்ட பொறுப்பாளர்களுக்கும். பாபநாசம் சட்டமன்ற தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் புரட்சிகர வாழ்த்துக்கள்💫 இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னின்று...