பெரியகுளம் தொகுதி பனை விதை நடும் விழா
தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவை போற்றும் விதமாக
25.09.2022 ஞாயிற்றுக்கிழமை காலை தேனி வடக்கு ஒன்றியம் *ஊஞ்சாம்பட்டி ஊராட்சி கோலியப்பகவுண்டர்...
பரமக்குடி தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு
பரமக்குடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தியாக தீபம் திலீபன் அவர்களின் அலங்கரிக்கப்பட்ட பதாகை மற்றும் உண்ணாநிலையிருந்து நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது .
இந்த நிகழ்வில் மாவட்ட,தொகுதி,நகர் ,ஒன்றிய, கிளை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து...
பெரியகுளம் தொகுதி தியாகதீபம் திலீபன் நினைவேந்தல்
தேனி பங்களா மேடு பகுதி தமிழீழ விடுதலைக்காக தண்ணீர் கூட அருந்தாமல் 12 நாள் இருந்து உயிரை விட்ட தியாகதீபம் *திலீபன்* அவர்களின் நினைவுநாளான 26.09.2022 திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கு அவரின்...
பெரியகுளம் தொகுதி நடவடிக்கை எடுக்ககோரிப் புகார்
தேனி நகரம் 26 வது வார்டு பகுதியில் இருந்த வேப்பமரத்தை கடந்த 23.09.2022 அன்று மர்மநபர்கள் வெட்டிவிட்டனர்.
இதனை கண்டித்த நாம் தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்க கோரி 25.09.2022 தேனி காவல் நிலையத்தில்...
தளி தொகுதி தியாகி திலீபன் வீர வணக்க நிகழ்வு
27/09/2022 செவ்வாய்க்கிழமை அன்று தளி தொகுதி தேன்கனிக்கோட்டை நகர சார்பாக தியாகி திலீபனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலம் ,மாவட்டம் ,தொகுதி, நகரம்,, ஒன்றியம் சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்.
கோபிசெட்டிபாளையம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் தேர்வு
ஈரோடை மாவட்டம்,
கோபிசெட்டிபாளையம் தொகுதி,
நம்பியூர் ஒன்றிய கலந்தாய்வு மற்றும் நம்பியூர் ஒன்றிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்தல்
நிகழ்வு ஒருங்கிணைப்பு :
ஸ்டான்லி து. செயலாளர்
மற்றும் சக்திவேல் து. தலைவர்
இவண்:
மா. கோடீஸ்வரன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
📞 8144446060
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வு கூட்டம்
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வார கலந்தாய்வுக் கூட்டம் இன்று சிறப்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்த கலந்துக்க கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஓமலூர் தொகுதி வீரமங்கை குயிலி வீரவணக்க நிகழ்வு
பெரும்பாட்டி வீரமங்கை குயிலி அவர்களின் 242 வது நினைவு நாள் இன்று ஆகவே குயிலி அவர்களின் நினைவை போற்றும் விதமாக ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நமது நாம் தமிழர் கட்சி...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022090415
நாள்: 21.09.2022
அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் தொகுதியைச் சேர்ந்த பு.இன்பராஜ் (04563058901), இரா.இலட்சுமிபதி (14656749269), க.யுவராஜா (04384034295) மற்றும் ந.ஐயனார் (04384737232) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2022090416
நாள்: 24.09.2022
அறிவிப்பு
அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை தொகுதியைச் சேர்ந்த அ.மேத்யூ (13436456726), மா.கார்த்திகேயன் (11554703351) மற்றும்
அ.அப்துல் வாகித் (10235985974) ஆகியோர், தங்களது தவறை முழுமையாக உணர்ந்து,...