இராணிப்பேட்டை தொகுதி நீர் மோர் வழங்குதல் நிகழ்வு

36

13-04-2023 வியாழக்கிழமை இராணிப்பேட்டை தொகுதி இராணிபேட்டை நகரம் சார்பாக இராஜேஸ்வரி பேருந்து நிறுத்தம் அருகில் பொது மக்களுக்கு நீர் மோர் அமைத்து குளிர்பானம் மற்றும் பழ வகைகள் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திதிருவொற்றியூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறிவிப்பு: சென்னை மீனவச் சொந்தங்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டக்களத்தில் சீமான் பங்கேற்பு