முதுகுளத்தூர் தொகுதி ஆண்டு முடிப்பு கலந்தாய்வு கூட்டம்
திசம்பர் 17 ஆம் தேதி முதுகுளத்தூரில் நடைபெற்ற குடிவாரி கணக்கொடுப்பு நடத்த கோரி மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது அதையொட்டி மற்றும் ஆண்டு கணக்கு முடிப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
விளவங்கோடு அருமனை பேரூராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சிக்குட்பட்ட மழுவஞ்சேரி சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 34 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும்...
ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஓமலூர் தொகுதி கருப்பூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறந்த முறையில் நடந்து முடிந்தது
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றியம் கொடியேற்ற நிகழ்வு
வேப்பந்தட்டை ஒன்றியம் நெற்குணம் அழகியபுரம் கிராமத்தில் நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் 226 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது
செய்யூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மணிமாறன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செய்யூர் தொகுதி செயலாளர் திரு.கிருபாகரன் அவர்களின் தலைமையில் மற்றும் சித்தாமூர் மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.பரமசிவம் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
கரூர் தொகுதி கொடியேற்ற நிகழ்வு
கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் ராயனூர் நான்குரோடு பகுதியில் புலிக்கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
கரூர் தொகுதி வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் பதாகைக்கு மாலை அணிவித்தல்
கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களின் திருவுருவப்பதாகைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி ஆலத்தூர் மேற்கு ஒன்றியத்திற்க்குட்பட்ட தேனூர் கிளையில் வேளாண் பேரறிஞர் ஐயா.நம்மாழ்வார் அவர்களின்9- ஆம் ஆண்டு நினைவுநாள் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது
கரூர் மாவட்டம் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களின் நினைவிடத்தில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
நத்தம் தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
நத்தம் சட்டமன்ற தொகுதி தொகுதி நாம் திண்டுக்கல் கிழக்கு ஒன்றியம் தோட்டனூத்து ஊராட்சியில் 300க்கு மேறபட்ட பனை விதைகள் நடவு செய்ய பட்டது இதில் அனைத்துனிலைய பொருப்பாளர் கலந்து கொண்டனர் .