மரக்கன்று நடும் விழா-பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி கஞ்சாரங்கொட்டாய் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.இயற்கைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும்...
புதுச்சேரி மாநிலம் – தேர்தல் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் அறிவித்தபடி சிறப்பாக நடந்து முடிந்தது.
எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்திய போராட்டம் – கும்பகோணம் தொகுதி
மூன்று அண்ணன்மார்களின் உயிர்காக்க தன்னுயிரை ஈந்த தங்கை செங்கொடியின் 9ஆம் ஆண்டு நினைவைப் போற்றுகிற இந்நாளில், அவளுடைய பெருங்கனவான ஏழு தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று, நாம் தமிழர் - மகளிர் பாசறை...
செங்கொடி வீரவணக்க நிகழ்வு- தருமபுரி தொகுதி
28/08/2020 அன்று காலை 11.00 மணி அளவில் செங்கொடி வீரவணக்க நிகழ்வு தருமபுரி சட்டமன்ற தொகுதி, தருமபுரி மாவட்டம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம்- சிவகங்கை
வீரதமிழச்சி செங்கொடி நினைவை போற்றியும் 7 தமிழர் விடுதலையை முன்னிருத்தியும் சிவகங்கை மண்டலம் சார்பாக பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது
வீர தழிழச்சி செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலைக்காக பதாகைகள் ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி மகளிர் பாசறை சார்பில் வீர தழிழச்சி செங்கொடி அவர்களது நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகைகள் ஏந்திய போராட்டம் தொகுதி முழுவதும் நடைபெற்றது.
ஏழுபேர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்- உதகை சட்டமன்றத் தொகுதி
நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் அக்கா செங்கொடி நினைவு நாளான இன்று ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள்...
கொடியேற்றும் விழா – குமாரபாளையம் தொகுதி
நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதி குமாரபாளையம் நகர பகுதியில் 6 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வில் தொகுதி முதன்மை பொறுப்பாளர் அருண்குமார் ,தொகுதி பொறுப்பாளர்கள் ,தொகுதி அனைத்து நிலை...
செங்கொடி வீரவணக்க நிகழ்வு – சோழிங்கநல்லூர் தொகுதி
சோழிங்க நல்லூர் தொகுதி சார்பாக வீரமங்கை செங்கொடி நினைவேந்தல் நிகழ்ச்சியும் ஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தியும் செங்கொடி அவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தியும் வடக்கு பகுதி 182 மற்றும் 184 வட்ட...
செங்கொடி வீரவணக்க நிகழ்வு-காட்டுமன்னார்கோவில் தொகுதி
காட்டுமன்னார்கோவில் தொகுதி திருமுட்டம் ஒன்றிய பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் வீரத் தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்







