ஏழுபேர் விடுதலை வலியுறுத்தி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம்- உதகை சட்டமன்றத் தொகுதி

86

நீலமலை மாவட்டம் உதகை சட்டமன்றத் தொகுதி சார்பில் அக்கா செங்கொடி நினைவு நாளான இன்று ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி இணைய வழி பதாகை ஏந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திகொடியேற்றும் விழா – குமாரபாளையம் தொகுதி
அடுத்த செய்திவீர தழிழச்சி செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலைக்காக பதாகைகள் ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு