மரக்கன்று நடும் விழா-பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி

31

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி கஞ்சாரங்கொட்டாய் கிராமத்தில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பாக 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.இயற்கைக்காகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகவும் நம் கட்சியின் மூலம் மரக்கன்று நடப்பட்டது.தொகுதி இணைசெயலாளர் அனபரசன் தலைமை தாங்கினார்.

தகவல் தொழில்நுட்பப் பாசறை,
தொகுதி செயலாளர்,
குமரேசன்.க-9688567166


முந்தைய செய்திபுதுச்சேரி மாநிலம் – தேர்தல் கட்டமைப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திஅம்பத்தூர் தொகுதி-84ஆவது வட்டத்தில் செங்கொடி வீரவணக்க நாள் கடைபிடிக்கபட்டது …