தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009317 நாள்: 16.09.2020 தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்) தலைவர்             -  சீ.தீனதயாளன்                  - 25489705656 செயலாளர்           -  மூ.குகன்மூர்த்தி            - 20497221241 பொருளாளர்         ...

தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009316 நாள்: 16.09.2020 தலைமை  அறிவிப்பு: மானாமதுரை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  கோ.பெரியகருப்பு                 - 25489138624 துணைத் தலைவர்      -  இர.நவாஸ்கான்                - 15546472827 துணைத் தலைவர்      - ...

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009315 நாள்: 16.09.2020 தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  லூ.சகாயம்                      - 25490664589 துணைத் தலைவர்      -  க.இராஜா                    -...

மதுரை கிழக்கு தொகுதி சார்பாக மாணவர் பாசறை சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம்.

நாம் தமிழர் கட்சி மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று மாலை 5 மணி அளவில் ஒத்தக்கடை, நரசிங்கம் சாலையில்...

அம்பத்தூர் தொகுதி-88ஆவது வட்டத்தில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

16.09.20 அன்று 88ஆவது வட்டத்தின் சார்பில் பாடி சரவணா ஸ்டோர் அருகில் காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது ... நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கும் கலந்துகொண்ட தாய்த்தமிழ் உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்... தகவல் தொழில்நுட்ப பிரிவு அம்பத்தூர் தொகுதி... 7010734232

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – திருப்போரூர் தொகுதி

வணக்கம், 16.09.2020 அன்று #செங்கல்பட்டு_மாவட்டம் #திருப்போரூர்_தொகுதி திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் "நீட்" தேர்வை ரத்து செய்யக் கோரி தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் #திரு_குணசேகரன் ,#திரு_லோகநாதன் தலைமையிலும் , மாவட்ட செயலாளர் #திரு_எள்ளாலன்_யூசுப் முன்னிலையில் மற்றும் பொருப்பாளர்கள் உறவுகளுடன் #கண்டன_ஆர்ப்பாட்டம்...

நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாடம் – பண்ருட்டி

16.09.2020 அன்று நீட் தேர்வை எதிர்த்து #நாம்_தமிழர்_கட்சி #பண்ருட்டி_தொகுதி #நெல்லிக்குப்பம் நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கலந்தாய்வு நிகழ்வு – பத்மநாபபுரம்

பத்மனாபபுரம் தொகுதி கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வில் (30-8-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் ! நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் – கரூர்

மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டும் *நீட் தேர்வை* ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி கரூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து...

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு

திருவாடானை சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு நாள் -(9-9-2020)புதன்கிழமை நேரம் - காலை 11:00 மணி இடம் - பி.எம்.ஆர் திருமண மண்டபம் கிழக்கு ரத...