சுற்றறிக்கை: சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு

க.எண்: 202010377 நாள்: 09.10.2020 சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...

மதுராந்தகம் தொகுதி- பனை விதைகள் நடும் திருவிழா

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனந்தமங்கலம் ஏரிக்கரையில் 500 பனை விதைகள் நடப்பட்டது

திட்டக்குடி தொகுதி =பனை விதை நடும் திருவிழா

04-10-2020 அன்று கடலூர் மாவட்டம் (மேற்கு ) திட்டக்குடி தொகுதி மங்களூர் ஒன்றியம் (கிழக்கு ) கொட்டாரம் பகுதியில் பனை விதை நடவு திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.

திருப்பெரும்புதூர்  தொகுதி -பனை விதைகள் நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர்  சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக பனை விதைகள் நடும் நிகழ்வு  சிறப்பாக நடைபெற்றது.  இதில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

பெரம்பூர் தொகுதி- பனைவிதைகள் நடும் திருவிழா

பெரம்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக - வியாசர்பாடி தொலைபேசி (BSNL) குடியிருப்பு) அருகே பனை விதைகள் நாடும் திருவிழா நடைபெற்றது

காட்டுமன்னார் கோவில் தொகுதி – கொடியேற்றும் விழா

கடலூர் தெற்கு மாவட்ட காட்டுமன்னார்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்ட்பாக திருமுட்டம் ஒன்றியத்தில் 4 இடத்தில் புலிக் கொடி ஏற்றப்பட்டது

பல்லடம் தொகுதி -பனை விதை நடும் திருவிழா

04.10.2020  ஞாயிற்றுக்கிழமை பனை விதை நடும் திருவிழாவை முன்னிட்டு பல்லடம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அல்லாலபுரம் குளத்திலும், கணபதிபாளையம் குட்டையிலும் 600 பனை விதைகள் உறவுகளால் நடவு செய்யப்பட்டது.

ஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஈரோடு மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக பனைவிதை நடும் நிகழ்வு குள்ளம்பாளையம், அயலூர் கிராமம், மல்லி பாளையம் கொள்கை விளக்கம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது

ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா

சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது. இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை...

கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மாயனூர்-ல் புலிக்கொடி ஏற்றபட்டது. உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.