க.எண்: 202010377
நாள்: 09.10.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் மாவட்ட இணையவழிக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், நாளை 10-10-2020 சனிக்கிழமையன்று கீழ்க்கண்ட மாவட்டங்களுக்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணையவழிக் கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வு விவரம் | |
10.10.2020 சனிக்கிழமை |
காலை 10:30
மணியளவில் |
சேலம் மாவட்டம்
(எடப்பாடி மற்றும் சங்ககிரி தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
இணையவழிக் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
பிற்பகல் 12
மணியளவில் |
சேலம் மாவட்டம்
(ஓமலூர் மற்றும் மேட்டூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
||
மாலை 04:30
மணியளவில் |
சேலம் மாவட்டம்
(ஏற்காடு மற்றும் வீரபாண்டி தொகுதிகளுக்கான கலந்தாய்வு) |
||
மாலை 05:30
மணியளவில் |
கிருஷ்ணகிரி மாவட்டம்
(ஓசூர் தொகுதிக் கலந்தாய்வு) |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி