ஆவடித்தொகுதி – பனைவிதைத் திருவிழா

33

சுற்று சூழல் பாசறை சார்பாக ஒரே நாளில் 10 லட்சம் பனைவிதைகள் நடவு- பனவிதைத் திருவிழா 04/10/2020 அன்று காலை 9 மணிக்கு புழல் ஏரியில் நடைபெற்றது.

இந்த பனைவிதை திருவிழாவில் ஆவடி தொகுதியை சேர்ந்த உறவுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

முந்தைய செய்திகிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திஈரோடு- பனைவிதை நடும் நிகழ்வு, கொள்கை விளக்க உறுப்பினர் சேர்க்கை முகாம்