திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி -உறுப்பினர் சேர்க்கை திருவிழா

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, தகவல் தொழில்நுட்ப பாசறையின்* சார்பாக 3.10.2020 முன்னெடுக்கப்பட்ட  உறுப்பினர் சேர்க்கை திருவிழா* *திருவெறும்பூர்* தொகுதியின் சார்பாக ஆயில் மில் பேருந்து நிறுத்தம் அருகில். பாலாஜி நகர் பேருந்து...

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் பகுதியில் கட்சியில் புதியதாக இணைந்த உறவுகளுக்கு (06/10/2020) வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா

பெரியகுளம் சட்ட மன்ற தொகுதி உறுப்பினர்கள் சேர்க்கை திருவிழா (02.10.2020) அன்று பங்களா மேடு தேனி எண்டபுளி ஊராட்சி மகளிர் பாசறை சார்பில் தேனி ரத்தினம் நகரிலும் பெரியகுளம் அரண்மனை தெரு பகுதியிலும்...

நன்னிலம் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி" நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 அன்று நன்னிலம் வடக்கு ஒன்றியத்தின் சார்பாக சிறுபுலியூர் ஊராட்சியில் மூன்று இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்டமன்றத் தொகுதி" நாம் தமிழர் கட்சி சார்பாக 04/10/2020 அன்று தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

ஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி கிழக்கு நகரம் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியில் புதிதாக கட்சியில் இணைந்த உறவுகளுக்கு வீட்டிற்கு சென்று உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது,

விளவங்கோடு தொகுதி- வள்ளலார் பிறந்த நாள் விழா

வள்ளலார் பிறந்த தினத்தை முன்னிட்டு .வள்ளலார் பெரும்புகழ் போற்றும் நிகழ்வு (5/10/2020) விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.  

திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி அவர்களின் உயிர்காக்க உதவுவோம்!

அவசர அறிவிப்பு: அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். நீண்ட காலமாகத் தமிழ்த்தேசியக் களத்தில் அரும்பாடாற்றிவரும் மூத்த செயற்பாட்டாளரும், நாம் தமிழர் கட்சியின் மீது அளப்பெரும் பற்றுக் கொண்டு களப்பணியாற்றிவரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான ஐயா தாயகம் ச.ல.முனியாண்டி...