திருத்துறைப்பூண்டி தொகுதி -பனைவிதை நடும் விழா

80

திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் ஒன்றியம் நொச்சியூர் ஊராட்சியில் 04.10.2020 ஞாயிற்றுக்கிழமை பனைவிதை நடும் விழா சிறப்பாக நடைபெற்றது
இந்நிகழ்வில் ஒன்றியப் பொறுப்பாளர்கள்,ஊராட்சி பொறுப்பாளர்கள்,நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்துக்கொண்டனர்.

முந்தைய செய்திஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்
அடுத்த செய்திநன்னிலம் சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்