பத்மநாபபுரம் தொகுதி -கண்டன ஆர்ப்பாட்டம்

68

புதிய வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து 06-10-2020 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில் பத்மநாபபுரம் தொகுதி சார்பில் திருவட்டாா் அஞ்சல் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திபெரியகுளம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை திருவிழா
அடுத்த செய்திஆவடி தொகுதி -உறுப்பினர் அட்டை வழங்குதல்