திருச்சி கிழக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி முடக்குப்பட்டி,கல்லுக்குழி பகுதியில் 16.11.2020 அன்று திங்கள் கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

விக்கிரவாண்டி தொகுதி – கிளை கட்டமைப்பு

15.11.2020 அன்று நங்காத்தூர் மண்டகப்பட்டு மற்றும் நேமூர் இந்திரா நகர் ஆகிய கிராமங்களில் புதிய கிளை கட்டமைக்கப்பட்டது

திருப்பூர் வடக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

திருப்பூர் வடக்கு தொகுதி வேலம்பாளையம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 15.12.2020 அன்று அப்துல் ரவூப் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

கோவில்பட்டி தொகுதி – ஐயா அப்பையா சிறிதரன் புகழ் வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலை செயற்பாட்டாளர் அப்பையா சிறிதரன் அவர்களின் நினைவு நாளையொட்டி டிசம்பர் 13ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் புகழ்வணக்கம் நிகழ்வு...

பல்லாவரம் – தொகுதி கலந்தாய்வு கூட்டம்

13-12-2020 அன்று பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கணக்கு முடிப்பு கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர் நியமன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, தொகுதி, நகர பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.  

திருவள்ளூர் தொகுதி – நரசிங்கபுரம் கொடிகம்பம்

திருவள்ளூர் தொகுதியில் கடம்பத்தூர் ஒன்றியம் நரசிங்கபுரம் கிராமத்தில் மாலை 5 மணியளவில் மாவட்ட செயலாளர் அகத்தியன் பசுபதி அவர்கள் மற்றும் மாநில தலைமை நிலைய செயலாளர் கு செந்தில்குமார் அவர்களின் தலைமையிலும் தொகுதி பொறுப்பாளர்கள்...

மொடக்குறிச்சி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எழுமாத்தூர், மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் ஆகிய மூன்று இடங்களில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று புதிதாக கொடிக்கம்பங்கள் திறக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது. நன்றி, தொடர்புக்கு: 8682983739.  

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக  மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 2021 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. கணபதிபாளையம் ஊராட்சி, நஞ்சை காளமங்கலம் ஊராட்சி, புஞ்சை காளமங்கலம் ஊராட்சி ஆகிய...

கோவில்பட்டி தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்

கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி  சார்பாக  டிசம்பர் 13ஆம் நாள் அன்று  தொகுதி அலுவலகத்தில்   கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.    

அறந்தாங்கி தொகுதி- வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக முன்னெடுத்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  நடைப்பெற்றது.