அறந்தாங்கி தொகுதி- வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டி ஆர்ப்பாட்டம்

19

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக முன்னெடுத்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்  நடைப்பெற்றது.

 

முந்தைய செய்திசெஞ்சி தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திகோவில்பட்டி தொகுதி – மாத கலந்தாய்வு கூட்டம்