மதுரவாயல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

44
மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 145வது வட்டம் நெற்குன்றம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன், சுதாகர்,வட்ட செயலாளர் கண்ணன்,வட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
முந்தைய செய்திசுற்றறிக்கை: தருமபுரி நாடளுமன்றத் தொகுதிக் கலந்தாய்வு
அடுத்த செய்திமதுரவாயல் தொகுதி – உறுப்பினர் முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர்  வழங்கும் ,நிகழ்வு