மதுரவாயல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 145வது வட்டம் நெற்குன்றம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழில் கையெழுத்திடல் ,நீர் மோர் நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (03-04-2022) அன்று சிறப்பாக நடைபெற்றது.இதில் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தன்,இராஜேஷ்,கஜேந்திரன், சுதாகர்,வட்ட செயலாளர் கண்ணன்,வட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
முகப்பு மக்கள் நலப் பணிகள்