சோழிங்கநல்லூர் தொகுதி – நாள்காட்டி வழங்கும் நிகழ்வு

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் ஊராட்சி சார்பாக 27-12-2020 அன்று மேடவாக்கம் ஊராட்சி நிகழ்வுகள் அனைத்திலும் உறுதுணையாக நிற்கும் மற்ற ஊராட்சி பொறுப்பளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் நாள் காட்டி வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கு...

சோழிங்கநல்லூர் தொகுதி – மாற்று கட்சி உறவுகள் இணையும் விழா

சோழிங்கநல்லூர் தொகுதியில் 27-12-2020 அன்று மாற்று கட்சியில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சியில் சுமார் 15 உறுப்பினர்கள் மாவட்டச் செயலாளர் மைக்கேல், சுற்றுச் சூழல் பாசறை ஒருங்கிணைப்பாளர் நவீன்பொன்ராஜ், தொகுதி செயலாளர்...

திருப்போரூர் – ஒன்றிய பொறுப்பாளர் கலந்தாய்வு

27.12.2020 திருப்போரூர் நடுவன் ஒன்றிய மேம்பாடு குறித்து அப்பகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுடன் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது, இக்கலந்தாய்வு ஒருங்கினைப்பு திரு.சந்திரசேகர் ஒ.செ.

திருப்போரூர் தொகுதி – பாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல்

திருப்போரூர்_தொகுதி சார்பாக  (28/06/2020) பாரம்பரிய விதைப்பண்ணை அமைக்கும் நிகழ்வானது நடைப்பெற்றது.  

இராணிப்பேட்டை தொகுதி – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா மேற்கு ஒன்றியம் நவ்லாக் ஊராட்சி திருவள்ளுவர் நகர் பகுதியில் கடந்த 18 வருடமாக மின்சாரமின்றி வாழ்ந்த மக்களுக்காக அவர்களுக்கு மின்சாரம் மற்றும் பட்டா வழங்க கோரி இன்று இராணிப்பேட்டை...

மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அரச்சலூர் பேரூராட்சியில் ஞாயிற்றுக்கிழமை(27/12/2020) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர்...

கும்பகோணம் – தேர்தல் பரப்புரை

(27-12-2020) காலை கும்பகோணம் ஒன்றியம் #சோழபுரம் பேரூராட்சிக்குட்பட்ட மேலானமேடு-அரிஜனத்தெரு, குடியானத்தெரு, இராமானுஜபுரம்-வள்ளுவர்நகர், பிள்ளையார்கோவில்தெரு, பெரியார்நகர் ஆகிய பகுதிகளில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

கிணத்துக்கடவு தொகுதி – மரக்கன்று வழங்கள் உறுப்பினர் சேர்க்கை

கிணத்துக்கடவு தொகுதி செட்டிப்பாளையம் பகுதியில் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு – நிலவேம்பு நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை

கிணத்துக்கடவு தொகுதியில் எட்டிமடை பகுதில் சாவடியில் நில வேம்பு குடிநீர் ,கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆத்தூர் (திண்டுக்கல்) – கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்

ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சி கொரலம்பட்டி இல் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 27.12.2020 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.