செங்கம் தொகுதி – கொடியேற்றும் விழா
செங்கம் தொகுதி செங்கம் வடக்கு ஒன்றியம் வளையாம்பட்டு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக வடக்கு ஒன்றிய துணைத்தலைவர் முன்னிலையில் கொடி ஏற்றப்பட்டது
செங்கம் தொகுதி – தேர்தல் பரப்புரை
03.01.2021 - அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு ஒன்றியத்திற்குட்பட்ட
குபேரபட்டினம், மேல் முத்தானூர், தண்டா, பீமரப்பட்டி, செங்கல்மேடு, குறுக்கிலாம்பூர், மேட்டுப்பாளையம்
ஆகிய இடங்களில் 25.12.2020 - 27.12.2020 அன்றும் செங்கம் தொகுதி நாம்...
கம்பம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கம்பம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் 03.01.2020 அன்று நடைபெற்றது.
அரியலூர் தொகுதி – தமிழ்தேசிய நாட்காட்டி வழங்கல்
அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் தெற்கு ஒன்றியம் அருங்கால் ஊராட்சியில் வீடுதோறும் நமது தேசிய தலைவர் மற்றும் அண்ணனின் புகைப்படம் அடங்கிய தமிழ்தேசிய நாட்காட்டி வீடுதோறும் வழங்கப்பட்டது.
மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள சிவகிரி பேரூராட்சியில் 03/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த பரப்புரையில் வேட்பாளர்...
காலாப்பட்டு தொகுதி – பெரிய தகப்பன் நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு
காலாப்பட்டு தொகுதி, புதுச்சேரி மாநிலம்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் 02/01/2021 சனிக்கிழமை அன்று மாலை காலாப்பட்டு தொகுதிக்கு உட்பட்ட சுனாமி குடியிருப்பு முதன்மை சாலையில், இயற்கை வேளாண் விஞ்ஞானி பெரிய தகப்பன் நம்மாழ்வார்...
பாளையங்கோட்டை தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று மாதாந்திர கலந்தாய்வு மாவட்ட தலைவர் திரு.இராஜசேகர் தலைமையில் நடைபெற்றது.இதில் பாளை தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்
உடுமலை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
03/01/2021 அன்று உடுமலை சட்டமன்ற தொகுதி பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பாளையங்கோட்டை தொகுதி – பெரும்பாட்டி வேலு நாச்சியார் வீரவணக்க
பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 03-01-2021 ஞாயிறன்று நம் பெரும் பாட்டி வேலு நாச்சியார் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி,பகுதி,பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் – விவசாய திருத்த சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
5/1/2021, செவ்வாயன்று குரும்பூரில் வைத்து, நாட்டில் வாழும் அனைவருக்கும் உணவூட்டும் சுமார் 100 கோடி உழவர்களுக்கு எதிரான விவசாயத் திருத்த சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



