முசிறி தொகுதி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தல்
மங்கலம் கிராமத்தில் நடந்து வரும் தனியார் நிறுவன மண் கொள்ளை, ஆரோக்கியமாக இருந்த புளியமரத்தை மர்ம நபர்களால் தீவைத்து எரித்தது, வேப்ப மரத்தை முறையாக அனுமதி இல்லாமல் வெட்டியது, விவசாய மின் இணைப்பை...
சிவகங்கை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
சிவகங்கை சட்டமன்ற தொகுதி காளையார்கோவில் ஒன்றியப் பகுதியில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
(9-05-2021) மடத்துக்குளம் பேரூராட்சியில் உள்ள பேருந்து நிலையம் அருகில் கொரோணா பெருந்தொற்றை எதிர்கொள்ள தொகுதி வாழ் மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து தரும் ஆர்சனிக் ஆல்பம்...
குமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
குமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு
09-05-2021 ஞாயிற்று கிழமை மாலை 6:30 க்கு தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
ஊரடங்கு காரணமாக பொறுப்பாளர்கள் தங்கள் அலைபேசியில் zoom software யினை பயன்படுத்தி கலந்து கொண்டனர்.....
சிவகாசி தொகுதி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு - 1 மே 7, 2021 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது கட்சியாக உருவெடுத்ததற்கும், சிவகாசி சட்டமன்றத் தொகுதியில்...
சிவகாசி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு
கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று மே 08, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் பர்மா காலனி (நாரணாபுரம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும்...
கிருஷ்ணராயபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
தமிழகத்தில் தற்போது மக்களை அச்சுறுத்தும் கோரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி புலியூர் பேருந்து நிறுத்தத்தில் மக்களுக்கு மே 9-ஆம் தேதி காலை ஒன்பது மணி அளவில் கபசுர...
திருச்செந்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
8-5-2021 அன்று #திருச்செந்தூர் தொகுதி ஆத்தூரில் கபசுர குடிநீர் ஆத்தூர் நாம்தமிழர்கட்சி சார்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் முன்னூறு பேர் பயனடைந்தனர்!
மக்கள் நலனே
எமது கடன்!
தொடர்புக்கு
9042210818
தர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்
இன்று காலை 11:00. மணி அளவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, மலையப்ப நகர் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம்...
அணைக்கட்டுத் தொகுதி தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்
25:02:2021 வியாழக்கிழமை காலை 11மணி அளவில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி முன்னோடி திரு. கருணாநிதி ஐயா அவர்கள் தலைமையில் அணைக்கட்டுத் தொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் திரு. ஸ்டாலின்...