சிவகாசி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

9

கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று மே 08, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் பர்மா காலனி (நாரணாபுரம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கபசுரக் குடிநீர் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் வழங்கப்பட்டது.

முன்னேற்பாடு: நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை, சிவகாசி +91 79040 13811

 

முந்தைய செய்திகிருஷ்ணராயபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதி நன்றி தெரிவிக்கும் நிகழ்வு