கடையநல்லூர் தொகுதி கொடிகம்பம் நடும் நிகழ்வு

கடையநல்லூர் தொகுதி (25/6/2021) காலை வடகரை கிளையின் சார்பாக மூன்று இடங்களில் புலிக்கொடி ஏற்றப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். கலந்துகொண்ட உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள், தேர்தலுக்கு பின் நடைபெறும் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வை தலைமை...

வில்லிவாக்கம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு வில்லிவாக்கம் தொகுதி வீராச்சாமி தெருவில் ஐயாவிற்க்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சி முன்னெடுப்பு மூ.மோகனகிருஷ்ணன் தொகுதி துணைத்தலைவர்,  

நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

நாகர்கோவில் தொகுதி - சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில், முதற்கட்டமாக  குறுங்காடு  வளர்க்க வேண்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 04.07.2021 அன்று நடைபெற்றது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்

2021- சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மேட்டூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காகவும், கிளை பொறுப்பாளர்களை நியமிப்பதற்கும் மேட்டூர் தொகுதிக்குட்பட்ட வீரக்கல் புதூர் பேரூராட்சி, கோனூர் ஒன்றியம் மற்றும் மேச்சேரி...

நாங்குநேரி தொகுதி தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார் புகழ் வணக்க நிகழ்வு

நாங்குநேரி மேற்கு ஒன்றியம் 07.07.2021 அன்று பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைத்து நமது தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் மற்றும் மலர் வணக்க நிகழ்வு நடைபெற்றது. 9003992624  

கோவை விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

07 07 2021; புதன்: *கோவை மண்டல நாம் தமிழர் கட்சியின்* சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.வகாப் தலைமையில், பொதுமக்களை வாட்டி வதைக்கும் *எரிபொருள் விலை* உயர்வு மற்றும் *விலைவாசி உயர்வை கண்டித்து* வட்டாச்சியர் அலுவலகம்...

சிவகாசி தொகுதி புகழ் வணக்க நிகழ்வு

சிவகாசி தொகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜூலை 07, 2021 புதன்கிழமை மாலை 6 மணி அளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் வைத்து சமூகநீதி போராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு...

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம், பூந்தோட்டம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

சிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு

கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு  ஜுலை 03, 2021 சனிக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதியில் நாம் தமிழர் கட்சி சிவகாசி தொகுதி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது. நிகழ்வு நடைபெற்ற...

ஒட்டப்பிடாரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் சமீர்வியாஸ்நகர் ஆனந்தநகர் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் 03/07/2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. புவனேந்திரன் செய்தி தொடர்பாளர், 9629372564