நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

39

நாகர்கோவில் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில், முதற்கட்டமாக  குறுங்காடு  வளர்க்க வேண்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 04.07.2021 அன்று நடைபெற்றது.

முந்தைய செய்திமேட்டூர் சட்டமன்றத் தொகுதி இணையவழி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திவில்லிவாக்கம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு