நாகர்கோயில்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள் நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு ஜூலை 9, 2021 39 நாகர்கோவில் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில், முதற்கட்டமாக குறுங்காடு வளர்க்க வேண்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 04.07.2021 அன்று நடைபெற்றது.