நாங்குநேரி தொகுதி எரிபொருள் விலையை குறைக்கக் கோரியும், கனிம வளக்கொள்ளையை தடுக்கக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது
நாங்குநேரி தொகுதி களக்காடு நகரம் சார்பாக நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி, மதுபானகடைகளை மூடக்கோரி, எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிக்காற்று உருளை விலையை குறைக்கக்கோரியும் ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து ...
திருவிக நகர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,
நமது பெரும் பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை அவர்களுக்கு திருவிக நகர் தொகுதி 70ஆவது வட்டத்தில் இன்று காலை 9 மணி அளவில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பங்கேற்றவர்கள் பின்வருமாறு
திரு....
செங்கம் தொகுதி மேகதாது அணைக்கட்டுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
மேகதாது அணை கர்னாடக அரசு கட்டுவதை எதிர்த்து செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் நூறுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.
திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்பெரும்புதூர் தொகுதி தெற்கு ஒன்றியம்
கலந்தாய்வு கூட்டம் எடையார்பாக்கம் கிராமத்தில் 2.8.2021 கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 34- வது வட்டத்திற்குட்பட்ட பூசாஸ்தான்குளம் மற்றும் மரக்குடி கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு கூட்டம் 01.08.2021 அன்று நடைபெற்றது.
கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி மண்ணின் கனிமவளங்கள் மற்றும் மலைகளை வெட்டி கேரள மாநிலத்திற்குக் கடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தி "கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர்" முன்னெடுப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30.07.2021, வெள்ளிக்கிழமை...
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் சார்பாக 24/07/2021 அன்று எரிபொருள் உயர்வை கண்டித்து ஒன்றிய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் காஞ்சிபுரம்...
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கட்சி அலுவலகத்தில் கருப்பு சூலை நாள் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம் 28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி...






