நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

70

நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்   28.07.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இக்கலந்தாய்வில் நாகர்கோவில் தொகுதியின் மகளிர் பாசறைக்கான பொறுப்பாளர்கள் குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நியமிக்கப்பட்டனர்.

முந்தைய செய்திபுதுச்சேரி மணவெளி தொகுதி – கோரிக்கை மனு வழங்குதல்
அடுத்த செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு