கும்முடிப்பூண்டி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

202

நாம் தமிழர் கட்சி திருவள்ளுர் (வ) மாவட்டம், கும்முடிப்பூண்டி தொகுதி சார்பாக, மதுக்கடைகளை மூடக்கோரியும் மாநில அரசுக்கு எதிராகவும், பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் 30-07-2021, வெள்ளிக்கிழமை, வடக்கு மாவட்ட செயலாளர் இரா.ஏழுமலை மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் முன்னிலையில், தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நடைபெற்றது.

முந்தைய செய்திசென்னை அரும்பாக்கத்தில் வீடுகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட பூர்வகுடி மக்களை நேரில் சந்தித்து சீமான் ஆறுதல்
அடுத்த செய்திபுதுச்சேரி – மணவெளி தொகுதி- பசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு – உறுப்பினர் சேர்க்கை முகாம்