நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக 14.04.2023 அன்று சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 132-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி செயலாளர்
வழக்கறிஞர் இரா.ஏழுமலை அவர்களின் தலைமையில் எல்லாபுரம் ஒன்றியம், பனபாக்கம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் விழா நடைபெற்றது..