14/04/2023 வெள்ளிக்கிழமை, காலை 11.30 மணிக்கு கொளத்தூர் தொகுதி – கிழக்குப் பகுதி சார்பாக “சட்டமேதை அண்ணல் அம்பேத்கர்” அவர்களின் பிறந்தநாள் நினைவாக வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகில் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திரு பிரேம் ஆனந்த் – மாவட்ட செயலாளர் வடசென்னை மேற்கு மாவட்டம்
திரு கமல சேகர் – மாவட்டச் செயலாளர், குருதிக் கொடை பாசறை, வடசென்னை மேற்கு மாவட்டம்
மற்றும்
கொளத்தூர் தொகுதி/கிழக்குப் பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்
முகப்பு கட்சி செய்திகள்