ஏற்காடு சட்டமன்ற தொகுதி பனை விதை மரம் நடும் விழா
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 500 பனை விதை மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் சேலம் தெற்கு மாவட்ட தலைவர்
திரு. செல்வநாதன் அவர்கள். ஏற்காடு மனோகரன் அவர்கள்
தொகுதி...
திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாள் : 15.08.2021
இடம் : திருவள்ளூர் தொகுதி அலுவலகம்
திருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கலந்தாய்வில் ஒன்றிய பொருப்பளர்கள் மறு சீரமைப்பு மற்றும் கிளை கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட...
மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் தலைமையில் திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8682983739.
குளச்சல் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்
௧. கல்லுக்கூட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிணற்றுவிளை முதல் பரணமுறி வழியாக வலியமார்த்தாண்டன்விளை செல்லும் சாலை போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் மிகவும் பழுதடந்து
குண்டும் குழியுமாக உள்ள சாலையை விரைவாக சரிசெய்வதற்காகவும்,
௨. பரணமுறி...
குளச்சல் தொகுதி மரம் நாடும் நிகழ்வு
குளச்சல் தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் .இன்றைய தினம் 15/08/2021 நாம்தமிழர்கட்சி குளச்சல் சட்டமன்ற தேர்தலில் பெற்ற 18,202 வாக்குகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக முதற்கட்டமாக தொகுதி முழுவதும் 1000 மர கன்றுகளை சுற்றுச்சூழல்...
குடியாத்தம் தொகுதி உதவி தொகை வழங்கும் நிகழ்வு
| உதவி தொகை வழங்கும் நிகழ்வு|
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு நகரத்தில், வசிக்கும் நமது அன்புத்தம்பி நாம் தமிழர் கட்சியின் ஆகச்சிறந்த களப்போராளி திரு.ஹசீபுர் ரஹமான் அவர்கள் (03.08.2021) அன்று இயற்கை எய்தினார்.
அவர்கள்...
குளச்சல் தொகுதி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்
குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் ஊரில் தெருவிளக்கு பொருத்த முட்டம் ஊராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் (மகளிர் பாசறை குளச்சல்...
குடியாத்தம் தொகுதி கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம்
| வீரவணக்கம் |
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, குடியாத்தம் நகரம் , தொகுதி கட்சி அலுவலகத்தில்,
தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களின் நினைவு நாளான இன்று ,கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு...
நாகர்கோவில் தொகுதி – மரக்கன்றுகள் நடவு
நாகர்கோவில் மாநகர தெற்கு, 36-வது வட்டத்திற்குட்பட்ட இராமன்புதூர் சந்திப்பில், 16.08.2021 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகளை சேகரித்து சிறு வளர்ப்பு பைகளில்
நடவு செய்தனர்.
போளூர் சட்டமன்றத் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலதாங்கள் கிராமத்தில் பனை விதை நடும் நிகழ்வு நடைபெற்றது

