குடியாத்தம் தொகுதி உதவி தொகை வழங்கும் நிகழ்வு

21

| உதவி தொகை வழங்கும் நிகழ்வு|

குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி பேர்ணாம்பட்டு நகரத்தில், வசிக்கும் நமது அன்புத்தம்பி நாம் தமிழர் கட்சியின் ஆகச்சிறந்த களப்போராளி திரு.ஹசீபுர் ரஹமான் அவர்கள் (03.08.2021) அன்று இயற்கை எய்தினார்.

அவர்கள் குடும்பத்திற்கு நமது *குடியாத்தம் தொகுதி*, சார்பாக உதவி செய்ய அனைத்து
உறவுகள் தங்களது பங்களிப்பை தந்து உள்ளீர்கள், திரு.*ஹசீபுர் ரஹமான்*
அவர்கள் குடும்பத்திற்கு பேர்ணம்பட் இல்லத்தில் (15.08.2021) அன்று
திரு.*ஹசீபுர் ரஹமான்* அவர்கள்
தாயாரிடம் ,நமது தொகுதியின் சார்பாக ரூபாய் (10200 )உதவித்தொகை வழங்கப்பட்டது.

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்
அடுத்த செய்திகுளச்சல் தொகுதி மரம் நாடும் நிகழ்வு