மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

33

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு 15/08/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நித்தியானந்த் அவர்கள் தலைமையில் திரளான உறவுகள் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு: 8682983739.

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தல்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்