திருச்சி கிழக்குத் தொகுதி வ.உ.சி.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு.

35

*05.09.2022 திங்கள் கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார் அவர்களின் 151-வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.*

 

முந்தைய செய்திபோடி தொகுதி பெருந்தமிழர் ஐயா வ உ சிதம்பரர் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசங்கராபுரம் தொகுதி கொடியேற்றும் நிகழ்வு