*05.09.2022 திங்கள் கிழமை கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனார் அவர்களின் 151-வது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.*