ஏற்காடு தொகுதி நகர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தொகுதி கலந்தாய்வு கூட்டம் ஏற்காடு நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
இந்நிகழ்வில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக...
சேலம் மாநகர் மாவட்டம் குடியிருப்பு பகுதியில் சுத்தம் செய்ய வேண்டி மனு எழுதுதல்
சேலம் மாநகர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி 2, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 19/12/2021 அன்று *குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் சாக்கடை அடைப்பு, கிணற்று சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்களின் ஆதரவுடன் மனு...
பெரம்பலூர் மாவட்டம் – மாவட்ட ஆட்சியரிடம் மனு
பருவமழை காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதனை மாவட்ட நிர்வாகம் முறையாக கள ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட...
சோழிங்கநல்லூர் தொகுதி – தமிழ் மீட்சிப் பாசறை பேச்சாளர் மன்றம்
நாம் தமிழர் கட்சி தமிழ் மீட்சிப் பாசறை மூலம் இயங்கும் தமிழ் மீட்சிப் பேச்சாளர் மன்ற இரண்டாம் அமர்வு , சோழிங்கநல்லூர் தொகுதி சித்தாலப்பாக்கம் ஊராட்சி அரங்கத்தில் நடைபெற்றது
குளித்தலை தொகுதி – கொடி ஏற்றும் விழா
குளித்தலை தொகுதி கிழக்கு ஒன்றியம், கருங்கலாப்பள்ளியில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) கொடி ஏற்றும் விழா நடைபெற்றது.
குளித்தலை சட்டமன்ற தொகுதி – முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் நினைவேந்தல்
குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களுக்கு குளித்தலை பேருந்து நிலையத்தில் 19-12-2021 (ஞாயிற்றுக்கிழமை) நினைவேந்தல், புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
விக்கிரவாண்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
விக்கிரவாண்டி தொகுதியில் ஒன்றிய மற்றும் கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மரக்கன்றுகள் வழங்கி கலந்தாய்வு செய்யப்பட்டது இதில் நரசிங்கனூர், உலகலாம்பூண்டி, ஓரத்தூர், பாப்பனப்பட்டு, வி சாத்தனூர் ஆகிய பகுதிகளில் கிளை கட்டமைப்பு...
பெரம்பலூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
பெரம்பலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக (19.12.2021) கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மைலாப்பூர் தொகுதி – கொடியேற்றும் விழா – மக்கள் நலப்பணி
மயிலாப்பூர் தொகுதியின் மேற்கு பகுதியில் 124வட்டத்திலுள்ள ராமகிருஷ்ணாபுரத்தில் கொடி ஏற்றும் விழா
நடைபெற்றது மற்றும் அந்த பகுதியில் குழந்தைகளுக்கு பாட புத்தகங்கள் மற்றும் எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கடல்மறவன் மற்றும்...
இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி -ஈகைப் போராளி அப்துல் ரவூப் நினைவேந்தல்
19.12.2021 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் ஈகைப் போராளி அப்துல் ரவூப் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.







